மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு

img

மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு: காலவரையற்ற ஊரடங்கு அமல்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.